தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதிய உச்சத்தில் மகாராஷ்டிரம்: மேலும் 58,993 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 58,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
புதிய உச்சத்தில் மகாராஷ்டிரம்: மேலும் 58,993 பேருக்கு கரோனா தொற்று
Updated On :9 ஏப்ரல் 2021, 3:34 pm

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 58,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் புதிதாக இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 58,993 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,88,540-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 45,391 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாநிலத்தில் 26,95,148 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,34,603 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 301 போ் இன்று பலியாகியுள்ளனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 57,329ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.