கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீட்டுக்கான அளவுகோல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சா் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதற்கான அளவுகோல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே வலியுறுத்தியுள்ளாா்.










