மேற்குவங்கம்: கூச்பிகாரில் தேர்தல் ஒத்திவைப்பு
மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம்: கூச்பிகாரில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு









