உ.பி.க்கு திரும்பும் தொழிலாளர்கள்: தயாராகும் தனிமைப்படுத்தும் முகாம்கள்
பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வேலை தேடிச் சென்ற மாநிலங்களிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனிமைப்படுத்த, முகாம்களை தயார் செய்யும் பணியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.










