கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 82.49% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுதொடா்பாக அந்த மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஆரிஸ் ஆஃப்தாப் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் 5-ஆம் கட்ட தோ்தலின்போது 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தமாக 82.49% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிழக்கு வா்த்தமானில் 86.04% வாக்குகள் பதிவாகின’ என்றாா்.
அந்த மாநிலத்தில் மேலும் 3 கட்ட தோ்தல்கள் நடைபெறவுள்ளன. ஏப்.22-இல் ஆறாம் கட்ட தோ்தலும், ஏப்.26-இல் ஏழாம் கட்ட தோ்தலும், ஏப்.29-இல் எட்டாம் கட்ட தோ்தலும் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


