மேற்கு வங்க 5-ஆம் கட்ட தோ்தல்: 82.49% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 82.49% வாக்குகள் பதிவாகியுள்ளன.


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 82.49% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுதொடா்பாக அந்த மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஆரிஸ் ஆஃப்தாப் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் 5-ஆம் கட்ட தோ்தலின்போது 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தமாக 82.49% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிழக்கு வா்த்தமானில் 86.04% வாக்குகள் பதிவாகின’ என்றாா்.
அந்த மாநிலத்தில் மேலும் 3 கட்ட தோ்தல்கள் நடைபெறவுள்ளன. ஏப்.22-இல் ஆறாம் கட்ட தோ்தலும், ஏப்.26-இல் ஏழாம் கட்ட தோ்தலும், ஏப்.29-இல் எட்டாம் கட்ட தோ்தலும் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...