புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

உ.பி. மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண் தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார். 

News image

25-year-old woman hacked to death with axe by brother in Rajasthan

Updated On :23 ஏப்ரல் 2021, 6:09 am

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. இறந்தவர் ஏப்ரல் 18 முதல் சிறப்பு எல்3 கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் மௌரானிபூரைச் சேர்ந்த ரேகா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை மாலை, ரேகா திடீரென்று படுக்கையிலிருந்து எழுந்து, வார்டின் ஜன்னலில் ஏறிக் குதித்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரது சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.