ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,599 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
ஒரேநாளில் 6,599 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,14,056 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதித்து 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,977 ஆக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,827 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 2,772 பேர் உள்ளூரிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தற்போது 49,075 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,62,931 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 39,642 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இதுவரை நாட்டில் 99.17 லட்சம் சோதனைகள் மேற்கொண்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


