தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் 6 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,599 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
ஒடிசாவில் 6 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு
Updated On :26 ஏப்ரல் 2021, 9:16 am

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,599 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

ஒரேநாளில் 6,599 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,14,056 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்று பாதித்து 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,977 ஆக உள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,827 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 2,772 பேர் உள்ளூரிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் தற்போது 49,075 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,62,931 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை 39,642 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இதுவரை நாட்டில் 99.17 லட்சம் சோதனைகள் மேற்கொண்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.