ஊரடங்கிற்கு ஒத்துழையுங்கள்!: மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள்

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)








