மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவு

அசாம் மாநிலம் தேஜ்பூரில் வியாழக்கிழமை ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2021, 12:35 pm

அசாம் மாநிலம் தேஜ்பூரில் வியாழக்கிழமை ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அசாம் மாநிலம் தேஜ்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூமிக்கடியில் 27 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

முன்னதாக புதன்கிழமை அசாமில் ரிக்டர் 6.4 அளவில் வலிமையான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.