மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் பாஜக பெரும்பான்மை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

அசாமி பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 2:47 pm

அசாமி பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. தமிழகத்தில் 234, புதுச்சேரியில் 30, கேரளத்தில் 140, அசாமில் 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
 
2 வேட்பாளர்கள் மறைவால் மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 292 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

இதன்படி அசாமில் பாஜக கூட்டணி 75-85, காங்கிரஸ் கூட்டணி 40-50, இதர கட்சிகள் 01-04 வரை தொகுதிகள் கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.