14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை மாநிலங்களே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம்
அதிகபட்சமாக 14 ஆண்டு கால தண்டனையைப் பூா்த்தி செய்த கைதிகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆா்பிசி) விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










