நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீா்வு: அரசு, எதிா்கட்சிகளுக்கு வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
தொடரும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு அரசும் எதிா்க்கட்சிகளும் கூட்டாகத் தீா்வுகாண வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளாா்.









