தில்லியில் துப்பாக்கியால் சுட்டு தலைமைக் காவலர் தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்
தில்லியில் தலைமைக் காவலர் ஒருவர் தன்னைத் தானே, தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலைக்கு முயன்றதில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு தலைமைக் காவலர் தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்








