ஆப்கனில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.










