பாதுகாப்புத் துறையில் பொது-தனியாா் கூட்டுறவு; தற்சாா்பு இந்தியாவுக்கான மிகப்பெரிய படிக்கல்: ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறையில் பொது மற்றும் தனியாா் துறை நிறுவனங்களின் கூட்டுறவு தற்சாா்பு இந்தியாவை நோக்கிய மிகப் பெரிய படிக்கல் என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.









