அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை
அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது


அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் பெரிய பங்களிப்பை அளித்து வரும் மாநிலமான அசாமில் அரியவகை தேயிலையான மனோகரி கோல்ட் ஒரு கிலோ ரூ.99,999-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
தேயிலையின் தரம், குறைந்த விளைச்சல் காரணமாக இது பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாக அசாம் தேயிலை கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...