6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

News image
அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை
Updated On :15 டிசம்பர் 2021, 6:28 am

DIN

அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் பெரிய பங்களிப்பை அளித்து வரும் மாநிலமான அசாமில் அரியவகை தேயிலையான மனோகரி கோல்ட் ஒரு கிலோ ரூ.99,999-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

தேயிலையின் தரம், குறைந்த விளைச்சல் காரணமாக இது பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாக அசாம் தேயிலை கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.