ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நியாயமான முறையில் செல்கிறது: விமானப் படை
குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படையின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையில், நியாயமான முறையில் நடக்கிறது என்று உறுதியளிப்பதாக விமானப் படை தளபதி விவேக் ராம் சௌதரி தெரிவித்துள்ளார்.









