காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்யனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏகே-43 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக, கடந்த டிச.16 ஆம் தேதி புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...