வெளிநாட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வங்கி பரிவா்த்தனை வழக்கு: சிபிஐ 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல்
தில்லியில் பொதுத் துறை வங்கியின் பல்வேறு கணக்குகளில் இருந்து ஹாங்காங்குக்கு ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடாக அனுப்பப்பட்ட வழக்கில் சிபிஐ இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.










