போஃபா்ஸ் ஊழல்: தில்லி நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரான மனுவை விரைவில் விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
போஃபா்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் ஹிந்துஜா சகோதரா்கள் உள்ளிட்டோரை விடுவித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2005-இல் அளித்த தீா்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும்










