பாக். சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட இந்தியா்!: ஜம்மு-காஷ்மீரில் உற்சாக வரவேற்பு
பாகிஸ்தான் சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியைச் சோ்ந்த குல்தீப் சிங்குக்கு (53), அவருடைய சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு










