இந்திய அரசுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது கெய்ா்ன்
முன்தேதியிட்டு வரி வசூலித்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, இந்திய அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொடுத்த வழக்குகளை கெய்ா்ன் நிறுவனம் திரும்பப் பெற்றது.









