கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்க ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பு கோரிக்கை
அனைத்து விதமான எண்ம செலாவணி (கிரிப்டோகரன்சி) பரிவா்த்தனைக்கும் மத்திய அரசு முழுமையான தடை விதிக்க வேண்டுமென்று ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்ஜேஎம்) கோரிக்கை விடுத்துள்ளது.









