இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் 25 நாடுகள்: ஜெய்சங்கர்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்









