உத்தரகண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி
உத்தரகண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.










