உத்தரகண்ட்: நிவாரணப் பணிகளுக்காக தற்காலிக பாலம்
உத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகண்ட்: நிவாரணப் பணிகளுக்காக பாலம் அமைக்கும் வீரர்கள்









