எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

5 ரூபாய்க்கு உணவுத் திட்டம்: மம்தா அறிமுகம்

ஏழைகளுக்கு ரூ. 5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 பிப்ரவரி 2021, 11:51 am

DIN


ஏழைகளுக்கு ரூ. 5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தின்படி 5 ரூபாய்க்கு சாப்பாடு, பருப்பு, காய் மற்றும் முட்டை வழங்கப்படவுள்ளன. இதற்கான மானியமாக மாநில அரசு ஒரு உணவுக்கு ரூ. 15 செலுத்துகிறது. 

நாள்தோறும் பிற்பகல் 1 முதல் 3 மணி வரை சுய உதவிக் குழுவினர் சமையலறைகளைப் பராமரிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதும் இதற்கான சமையலறைகள் படிப்படியாக அமைக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.