ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு
Updated On :19 பிப்ரவரி 2021, 11:40 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.38 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் லேசாக குலுங்கின.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.