மகராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,971 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் புணே உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 6,971 பேருக்கு கரோனா தொற்று உறுதி கணிடறிப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,00,884ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 35 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 51,788ஆக உயர்ந்துள்ளது. தற்போது 52,956 பேர் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,417 பேர் குணமடைந்தனர்.
இதுவரை 19,94,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் 2,42,563 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தோ்தல் சுற்றுப்பயண பணி இருப்பதால் பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை! - திருமாவளவன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


