கேரளத்தில் மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் இன்று மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் இன்று மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3677 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 51,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4,652 பேர் குணமடைந்தனர்.
இதுவரை 9,92,372 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,133ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...