கேரளத்தில் மேலும் 3,671 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் இன்று மேலும் 3,671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :26 பிப்ரவரி 2021, 1:10 pm

கேரளத்தில் இன்று மேலும் 3,671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3671 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 51,390 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4,142 பேர் குணமடைந்தனர்.
இதுவரை 9,96,514 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...