‘கரோனா பாதிப்புக்குப் பிறகான மத்திய பட்ஜெட் சவால் நிறைந்ததாக இருக்கும்’
கரோனா கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் மத்திய அரசு சமா்ப்பிக்கவுள்ள 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.








