பினாமி சொத்து வழக்கு: ராபா்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
பினாமி சொத்து வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா









