விசாரணையின்போதே விலங்குகளை பறிமுதல் செய்வதா? - உச்சநீதிமன்றம் கண்டனம்
விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் குறிப்பிட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அந்த விலங்குகளைப் பறிமுதல் செய்வதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து










