கரோனா தடுப்பூசி முதல் தவணையைப் பெற தயாராக இருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.










