வகுப்புவாதத்தை தூண்டியதாக வழக்கு: பாந்த்ரா காவல்நிலையத்தில் நடிகை கங்கனா ஆஜா்
இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.








