குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டா் பேரணி: தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டா் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக விவசாயிகள் அறிவுத்துள்ள நிலையில், அந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத










