பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்: ம.பி.அரசு திட்டம்
மத்திய பிரதேசத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.









