ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

தில்லியில் மேலும் 185 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜனவரி 2021, 10:45 am


தில்லியில் புதிதாக 185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். 

அங்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.30 சதவிகிதமாக உள்ளது. இதுவே சனிக்கிழமை 0.26 சதவிகிதமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,33,924 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 10,808 ஆக உள்ளது. இன்னும் 1,741 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனவரி 1-ம் தேதி 585 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 185 ஆக குறைந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை 161 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 9 மாதங்களில் அதுவே குறைந்தபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.