மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் கரோனா பரவல் விகிதத்திற்கேற்ப நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பொதுமுடக்கத்தில் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறிகளின்படி மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.
போக்குவரத்து, கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், சந்தைகள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கெனவே தளர்வுகள் வழங்கப்பட்டாலும் முழுமையாக பொதுமுடக்கம் நீக்கப்படவில்லை.
இதனிடையே புதிய வகை கரோனா வைரஸ் தொற்றும் பரவி வருவதால், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை மகாராஷ்டிர அரசு நீட்டித்துள்ளது.
ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் பொருந்தும் என்றும், பொதுமக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் தள்ளுபடி! ஏப்ரல் மாத சலுகைகள் என்னென்ன?

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

”லூட்டி அடிக்க வரவில்லை! சுந்தர். சி வெற்றி உறுதி!” குஷ்பு பேட்டி

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


