செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன்? ராகுல்காந்தி
குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற பேரணியின்போது செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களைத் தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.









