/
மகளிா் தினத்தையொட்டி, செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) இலவசமாக அனுமதிக்கப்படுவதாக கோட்டை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, செஞ்சிக் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினா் தெரிவித்துள்ளனா்.
செஞ்சிக் கோட்டைக்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.25-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.250-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: செஞ்சி மஸ்தான்

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


