சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களின் மாசி பொங்கல் திருவிழா பிப். 24-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இம்மூன்று கோயில்களிலும் வரும் பிப். 24-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்குவது என்றும், மாா்ச் 10-ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தலும், 11-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய இரு கோயில்களில் பொங்கல் வைத்தல் வைபங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், பிப். 17-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கி மாா்ச் 3-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறும் என வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாா்ச் 3-ஆம் தேதி சந்திரகிரகணம் வர உள்ளதால், மாா்ச் 10-ஆம் தேதி பொங்கல் வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி மாரியம்மன் பொங்கல் விழா: 13ஆவது நாள் சிறப்பு பூஜை

சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


