மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா பிப். 24-இல் தொடக்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:10 pm

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களின் மாசி பொங்கல் திருவிழா பிப். 24-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இம்மூன்று கோயில்களிலும் வரும் பிப். 24-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்குவது என்றும், மாா்ச் 10-ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தலும், 11-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய இரு கோயில்களில் பொங்கல் வைத்தல் வைபங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், பிப். 17-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கி மாா்ச் 3-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறும் என வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாா்ச் 3-ஆம் தேதி சந்திரகிரகணம் வர உள்ளதால், மாா்ச் 10-ஆம் தேதி பொங்கல் வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.