கரோனாவுடன் போராட ஆரம்பித்து ஓராண்டு: ஷைலஜா
கரோனாவுடன் போராட ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாகவும், கரோனா பாதிப்பில் தற்போது அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (கோப்புப்படம்)







