நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :6 ஜூலை 2021, 9:02 am

DIN

நாட்டில் இதுவரை 35.75 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் நாடு முழுவதும் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இன்று இரவு 7 மணி வரை வழங்கப்படுகின்றன.

இதுவரை 29.11 கோடி(29,11,72,390) பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6.63 கோடி(6,63,81,222) பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுகொண்டுள்ளனர். 

மொத்தமாக 35.75 கோடி(35,75,53,612) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுகாதாரத்துறையினர் முதல் தவணை - 1,02,33,029, இரண்டாம் தவணை - 73,30,716 

முன்களப்பணியாளர்கள் முதல் தவணை - 1,76,03,102, இரண்டாம் தவணை - 97,12,243 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

Story image

மேலும் வயதுவாரியாக, மாநிலவாரியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

Story image

​​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.