ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 13-ஆம் தேதி கலந்துரையாடவிருக்கிறார்.

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி








