‘ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை விசாரிக்க அனுமதி மறுத்த மத்திய அரசு’: தில்லி துணை முதல்வர்
கரோனா இரண்டாம் அலை பாதிப்பின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என தில்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா









