கோவாவில் ஒரு லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடவில்லை: முதல்வர்
மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான 15 லட்சத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.










