கரோனாவால் உயிருக்குப் போராடுபவரின் உயிரணுவை சேமிக்க நீதிமன்றம் அனுமதி
கரோனா பாதித்து, கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வரும் தனது கணவரின் உயிரணுவை சேமித்து, பிறகு அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய மனைவிக்கு, குஜராத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

கரோனாவால் உயிருக்குப் போராடுபவரின் உயிரணுவை சேமிக்க நீதிமன்றம் அனுமதி







