கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: தாமதமின்றி கண்டறிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கரோனா தொற்றாலோ அல்லது வேறு காரணங்களாலோ மாா்ச் 2020-க்குப் பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து, மேலும் தாமதமின்றி விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்









